Tuesday, August 14, 2018

அமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக? சீறுகின்றார் தேரர்.

இலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் பெங்கமுவ நாலக்க தேரர், இலங்கையில் தற்போது யுத்தம் நடைபெறவில்லை என்றும் யுத்தமற்ற நாடொன்றுக்கு இராணுவ உதவி அவசியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துரைத்த தேரர், அழிவின் விளிம்பிலிருந்து நாட்டை காக்கவேண்டுமானல் இன்றைய அரசை கவிழ்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com