Friday, December 12, 2014

இன்னொரு ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் மகிந்தவின் காலை வாரினாரா?

ரத்கம பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மைத்திரி ஞானபால டி சில்வா எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆரதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளார். இன்று (12) காலை சிறிகொத்த ஐதேக தலைமையகத்திற்கு வருகை தந்த உறுப்பினர் எதிர்கட்சியில் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளார்..தற்போது அரசாங்கத்தால் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் மோசடிக்கு எதிராக தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com