Tuesday, December 30, 2014

த.தே.கூ. மைத்திரிக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரிணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்குவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

கொழும்பு ஜானகி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

த.தே.கூ. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் பிரகடனங்களையும்கூர்ந்து கவனித்து வந்ததோடு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ்பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனிதில் கொண்டு வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் ஏனைய பிஜைகளையும் சரியாக வழிநடத்ததும் பொறுப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது

1 comments :

Anonymous ,  December 30, 2014 at 11:38 AM  

We do hope Northern and Eastern tamils have their common sense to whom they have to vote.pointless of teaching them how to vote when to vote to whom to vote.Kinder garten lessons are enough and enough

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com