Friday, October 3, 2014

பொலிஸ் சார்ஜனின் தாக்குதலுக்கு உள்ளான பெண், 5 கோடி நட்டஈடாக கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜனின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மான நஷ்ட வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனக்கு ஏற்பட்ட மானநஷ்டத்துக்காக 5 கோடி ரூபாவை (50 மில்லியன்)நட்டஈடாக கோரவிருப்பதாக அவர், ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com