Tuesday, September 23, 2014

கொழும்பில் பாரிய மரம் வீழ்ந்ததில் 12 வாகனங்கள் சேதம் - மூவர் காயம்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அண்மித்தான கேரி கல்லூரி பகுதி யில் பெரிய மரம் ஒன்று இன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கி ன்றது. குறித்த மரம் உடைந்து வீழ்ந்ததால் 12 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக் கின்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com