கெஹெலிய ரம்புக்வெல்ல என்னைத் துப்பாக்கியால் சுட்டார்! - மகிந்தானந்த
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தன்னை துப்பாக்கியால் சுட்டார் என விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிடுகிறார்.
ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெறும் “பலய” (சக்தி) அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2002 - 2004 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கும்போதே இச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அக்காலப் பகுதியில் நாவலப்பிட்டியில் அரசியல் பிரச்சார நடவடிக்கையின்போது ஏற்பட்ட பிரச்சினையின்போது நடைபெற்றதாவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment