Sunday, August 31, 2014

எல்.ரி.ரி.ஈ ஆஸி.யில் ஒருங்கிணைய முயற்சி?

எல். ரி. ரி. ஈ அவுஸ்திரேலியாவில் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஆறு இலங்கையர்களை அவுஸ்திரேலியா விற்கு, சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த நான்கு ஆட்கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகின்றது.

இலங்கைத் தீவில் வாழ்க்கைத் தரம் தொடர்பில் திருப்தியற்ற இளைஞர்கள் அதிகளவில் வெளியேறி, வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதாகவும் எனவும் அது வெறுமனே தொழில் வாய்ப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இளைஞர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவில்லை எனவும் இந்திய பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com