Friday, August 15, 2014

எதிரிகளை உயிருடன் கொல்லும் மனித உரிமை நியாயத்தை பிரித்தானியாவே பிரபாகரனுக்கு கற்பித்தது!

எதிரிகளை உயிருடன் கொல்லும் மனித உரிமை நியாய த்தை பிரித்தானியாவே பிரபாகரனுக்கு கற்பித்தது. அன்று பிரித்தானியா செய்த மனிதப் படுகொலைகளை இன்று மறந்துவிட்டு பேசுகிறது என்று ஜனாதிபதி கூட்டிக்காட்டி னார்.

மனித உரிமைகள் பற்றி பெரிதாகக் கதைத்துக்கொண்டிரு க்கும் பிரித்தானியா, தான் செய்த மனித உரிமை மீறல் களை மறந்துவிட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) சுட்டிக் காட்டினார்.

வலப்பனை, கல்இந்திபெத்தே பகுதியில் அமைந்துள்ள கற்குகையொன்றுக்குள் சிங்களவர்கள் 16பேரை உயிருடன் அடைத்து கற்பாறைகளாலான கதவுகளால் மூடிய பிரித்தானியாவின் நடவடிக்கையை ஜனாதிபதி இதன்போது ஞாபகப்படுத் தினார்.

வலப்பனை சத்தானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com