Monday, July 28, 2014

இனந் தெரியாத பறவை வடமராட்சியில் உள்ள வீட்டு மரமொன்றில் முட்டையிட்டுள்ளது !!(படங்கள்)

வடமராட்சி கப்புது பகுதியில்உள்ள வீடு ஒன்றின் மரத்தில் இனந்தெரியாத அழகிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டை யிட்டுள்ளது. இம் மரத்தின் கீழ் பறவையின் எச்சம் கிடக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் மரத்தை அவதா னித்த போதே இந்த இனந் தெரியாத பறவை முட்டை யிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இரவில் மட்டுமே இப் பறவை திரிவதாகவும் பகலில் கூட்டில் அடைகாத்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com