Tuesday, July 29, 2014

சிங்கள பௌத்தர்களையும், உரிமைகளையும் பாதுகாக்க புதிதாய் உருவாகிறது ஓர் அமைப்பு!

சிங்கள பௌத்தர்களையும், பௌத்த உரிமைகளையும் பாதுகாப்பதற்காக சிங்கள ராவய அமைப்பினார் புதிதாக அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பில் முற்றுமுழுதாக சிங்கள பௌத்த இளைஞர் யுவதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இதுதொடர்பில் அவ்வமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், நாடு தழுவியதாக உருவாக்கப்படவுள்ள இவ்வமைப்பின் முதலாவது அமைப்பு கொழும்பில் ஆரம்பிக்கப்படுகின்றது. இதற்காக நுற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் தங்கள் விருப்புக்களைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com