Saturday, July 5, 2014

“13” பற்றிப் பேசப்போகிறாராம் ஜீ.எல்!

வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜூலை 9 ஆம் திகதி புதுடில்லிக்குப் போய் இந்திய வெளிநாட்டமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

அவருடன் தூதுக் குழுவொன்றும் செல்லவுள்ளது. 13 வது திருத்தச் சட்டம் பற்றியும் அங்கு கலந்தாலோசிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

கச்சதீவு பற்றி இந்திய அரசு வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் இலங்கையின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

கச்சதீவு இலங்கைக்குரியது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com