Monday, July 21, 2014

ஒருகொடவத்தையில் 100 கிலோ ஹெரோயினுடன் மூன்றுபேர் கைது!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செயப்பட்ட 100 கிலோ ஹெரொயின் ஒருகொடவத்தையில் வைத்துப் பிடிபட்டது. இந்த ஹெரொயின் தொகையுடன் 3 நபர்களும் சந்தேசத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இலங்கையில் பிடிபட்ட அதி கூடிய ஹெரொயின் தொகை இதுவாகும்.

இந்த ஹெரொயின் தொகையின் மொத்தப் பெறுமதி ரூ. 70 கோடி (700 மில்லியன்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com