Thursday, May 15, 2014

மக்கள் தினத்தில் வெளிச் செல்லும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் - பிரசன்ன ரணதுங்க

வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மக்கள் தினம் அநுட்டிப்பது மிக முக்கியமானது எனவும், அன்று அலுவலகத்திற்கு வருகை தராத மேல் மாகாண சபைக்குட்பட்ட அனைத்து அலுவலகங்களினதும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கிறார்.

புதன் கிழமைகளில் விழாக்கள் மற்றும் எந்தவொரு அரச அலுவலுக்காக வெளிச்செல்லவோ வேண்டாம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com