Saturday, May 24, 2014

பல்கலைக் கழக மாணவி பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் சடலமாக…!

21 வயதுடைய பல்கலைக் கழக மாணவியொருத்தி எல்பிட்டிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கொலைசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நியாகம, தல்கஸ்வல பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த யுவதி இன்று அதிகாலை 3 மணிக்கு கொழும்புக்குப் பயணிப்பதற்காக சென்றுள்ளார் எனவும், இதுதொடர்பில் அவ1201ருடன் தொடர்புகொண்ட ஒருவருடன் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com