Thursday, May 29, 2014

தம்பியின் மூக்கை கடித்து குதறிய அண்ணன்! குருநாகலில் சம்பவம்!

தம்பியின் மூக்கை அண்ணன் கடித்துத் குதறிய சம்பவமொன்று குருநாகல், மொரகொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. காணித் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரித்ததுடன் துண்டாடப்பப்பட்ட மூக்கை மீண்டும் பொருத்துவதற்கான சத்திரசிகிச்சையொன்று குருணாநகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரித்தனர்.

இந்த சம்பவத்தின் போது, அண்ணனின் கையை தம்பி கடித்து காயப்படுத்தியுள்ளார் என்றும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com