மோடி பதவியேற்பு! இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்க
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக இவ்வுத்தரவினைப் ஜனாதிபதி பிறப்பித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment