Saturday, May 3, 2014

புகையிரத விபத்தில் காயப்பட்டோருக்கு ரூபா 25,000 வீதம் நட்டஈடு!

சென்ற 29 ஆம் திகதி குருணாகலை, பொத்துஹெர புகையிரத நிலையத்தில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் காயப்பட்டோருக்கு ரூபா. 25000 வீதம் நட்டஈடு வழங்குவதற்கு புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்விபத்தில் 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com