Wednesday, May 14, 2014

புலிகளின் 120 கோடி பெறுமதியான உடைமைகள் கைப்பற்றப்பட்டுள்ளது!

புலிப் பினாமிகள் தோல்வியைத் தழுவி ஐந்தாண்டு நிறைவு கொண்டாடப்படுகின்ற வேளை, பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளினால் புலிகளின் ரூபா 120 கோடி பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சொத்துக்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் ஆச்சரியத்திற்க உள்ளாகியுள்ளனர்.

கொழும்பு - வெள்ளவத்தை, சொகுசு வீட்டுத் தொகுதி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் பெறுமதிமிக்க காணி, ஆடைத் தொழிற்சாலை, இரண்டு அச்சகங்கள், ட்ரேலர் படகு, தொடர்பால் உபகரணங்களுடன் இன்னும் பல பெறுமதிக்க பொருட்கள் சிக்கியுள்ளன.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  May 14, 2014 at 9:58 PM  

Who paid to LTTE terror so much mani??? Diasporas! How they collect it? by Terrorism!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com