Thursday, April 3, 2014

தலைமைத்துவ சபையினால் எந்தவித பயன்பாடும் இல்லை... தலைவர் ஒருவரே போதும்! -அசாத் சாலி

ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்க வேண்டியது ஒரு தலைவரே அன்றி, தலைவர் கூட்டமன்று, தலைமைத்துவச் சபையன்று என அக்கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிடுகிறார்.

ஒரு தலைவர் இருந்தால் இரண்டு வேலைகளன்றி ஒரு வேலை மிகவும் சிறப்பாக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

எதுஎவ்வாறாயினும், இம்முறை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் பெறுபேறு அரசாங்கத்திற்கு சிவப்பு வெளிச்சம் காட்டியுள்ளதென்று அவர் குறிப்பிடுகிறார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com