Saturday, April 12, 2014

ஞானசாரர் நவபிள்ளையின் கைப்பிள்ளையாகவே செயற்படுகிறார்...! - டிலான்

இதுவரை பொதுபல சேனா இயக்கம் நவநீதம்பிள்ளையின் கைப்பிள்ளையின் கைப்பிள்ளையாக நின்று செயற்படுவதாக டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஞானசாரரும், வட்டரெக்க விஜித்த தேரர் இருவரும் மனநோய் வைத்தியர்களிடம் அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் பௌத்த மதத்தை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அதற்கு இழிவுண்டாக்கவே செயற்படுகிறார்கள். அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com