Saturday, April 5, 2014

தெற்காசிய பிராந்திய சபாநாயகர்கள் மாநாடு ஹம்பாந் தோட்டையில்!

தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் சபாநாயகர்களது விசேட மாநாடு எதிர்வரும் மே மாதம் ஹம்பாந்தோட்டை மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட கூட்டமொன்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் ஆர்.சீ.டி. சொய்சா தலைமையில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com