Monday, April 14, 2014

மாகாண சபை வரவு - செலவில் தோற்றவர்களுக்காக ஒழுக்காற்று விசாரணை வேண்டாம்! - வாசு

மாகாண நிருவாகங்களின் வரவு - செலவினைத் தோற்கடிப்பதற்காக முன்னணி வகிக்கின்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்வது முழுமையாக தவறான செயல் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கிறார்.

அது முழுமையாக அவ்வவ் மாகாண நிருவாகங்களுக்கான பிரச்சினையாக இருப்பதால், அந் நிருவாகங்களில் இருக்கின்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை நடாத்துவது தேவையற்ற விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com