Saturday, April 5, 2014

எல்.ரி.ரி.ஈ உட்பட 16 அமைப்புகளை சேர்ந்த 424 பேரும் இலங்கைக்குள் நுழைய தடை! விசேட வர்த்தகமானி அறிவித்தல்

எல்.ரி.ரி.ஈ உட்பட 16 அமைப்புகளை தடைசெய்துள்ள அரசாங்கம், அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக கூறப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற 424 நபர்களின் பெயர் விபரங்களையும் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது. இந்த 424 பேரும் இலங்கைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர்களை விபரமாக அறிய இங்கே அழுத்தவும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com