Saturday, April 19, 2014

ஹட்டனில் 100 பேரை குளவிகள் தாக்கின! (படங்கள் இணைப்பு)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, போடைஸ் தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும்போது குளவி கொட்டுதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

100 பேர் குளவி கொட்டுதலுக்கு உள்ளாகியிருப்பதுடன், அவர்களில் 50 பேர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியோர் தோட்ட வைத்தியசாலையில் அனுநுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (18) காலை 9.30 மணியளவிலேயே இக்குளவி கொட்டுதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது சிலர் சிகிச்சை பெற்று வீடு நோக்கி வந்துள்ளனர்.

(க. கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com