Tuesday, March 25, 2014

ஐ.நா வின் நடவடிக்கையை எதிர்த்து ஐ.நா முன் திரண்ட இலங்கையர்கள். (படங்கள் , காண ஒளி)

ஐ.நா மனித உரிமை அமர்வுகளில் இலங்கை விடயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்களுக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு இலங்கையர்கள் நேற்று நண்பகல் 12 ஐ.நா முற்றத்தில் கூடினர். ஐரோப்பாவின் பல நாடுகளிலும் வசிக்கும் அவர்கள் ஒரே நேரத்தில் கூடி இலங்கைக்கு எதிரான மேற்குலகின் சதிகளுக்கு எதிரான தமது கோஷத்தை உரக்க எழுப்பினர். இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


















































0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com