Wednesday, March 26, 2014

விருப்பு வாக்குக் கேட்டு வருகிறது எஸ்.எம்.எஸ்!


தென் மாகாண சபையின் முன்னாள் கல்வியமைச் சராகவிருந்த வேட்பாளருக்கு விருப்பு வாக்கு அளிக்குமாறு கேட்டு டயலொக் இணைப்புடைய தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் வந்த வண்ணமிருப்பதாக தென் மாகாணம் வாழ் மக்கள் சற்றுமுன் இலங்கை நெற்றுக்கு அறிவித்தனர்.

அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தே இவ்வாறு குறுஞ்செய்திகள் வருவதாகவும் கூறப்படுகின்றது.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 27, 2014 at 2:10 PM  

Thanks Dex Banner!

-KF-

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com