மலேசிய கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு சென்ற விமானம் மாயமானது!
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில்சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த விமானம் மாயமாகியுள்ளது.
குறித்த விமானத்தில் 227 பயணிகள் 12 விமான ஊழியர்கள் இருந்ததுடன் 4.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டிய விமானத்தின் தொடர்புகள் விமானம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளின் நிலை குறித்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன் விமானத்தை தேடும்பணியி்ல் சர்வதேச விமான ஆணையமும் ஈடுபட்டு்ள்ளது.
0 comments :
Post a Comment