Monday, February 3, 2014

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ஆணாக மாறிய பெண்!

தென்கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்தவர் நடாலியா(38)என்பவர் ஊரில் உள்ளவர்களிடம் இருந்து 2 லட்சத்து 26 ஆயிரத்து 530 கடன் வாங்கி விட்டு கொடுக்கமுடியாது நின்றதுடன் கடன் கொடுத்தவர்களும் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்த அவர் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டார்.


ஆணாக மாறிய நடாலியாவின் தற்போதைய பெயர் ஆன்ட்ரியன் என்பதுடன் அசர் அந்த பெயரில் புதிய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளதுடன் மேலும் பலரிடம் தன்னுடைய புதிய பெயரை பயன்படுத்தி கடனையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவான நடாலியாவை தேடிச் சென்ற பொலிசாருக்கு அப்படி ஒரு பெண்ணே இல்லை என்பதுடன் ஆன்ட்ரியன் என்ற ஆண் என்பவர் தான் இருக்கிறார் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com