Tuesday, February 11, 2014

ஆரஞ்சுப் பழத்திற்குள் வைத்து ஹெரோயினை கடத்திய பாக்கிஸ்தானி கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.40 அளவில வந்த விமானத்தில் ஆரஞ்சு பழத்தை பிளந்து அதற்குள் உள்ளவற்றை அகற்றிவிட்டு அதில் ஹெரோயினை நிரப்பி சூட்சமமான முறையில் கடத்தி வந்த சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெங்காயப்பை ஒன்றில் இருந்த 40 ஆரஞ்சுப் பழங்களில் 12 இல் இவ்வாறு ஹெரோயின் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி ஒரு கோடி ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி சந்தேகநபர் உறுது மொழியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.

1 comments :

கரன் ,  February 11, 2014 at 2:28 PM  

இவனை சரியா சட்டத்தின் கீழ் விசாரித்து சந்தியில் வைத்து கழுத்தை வெட்டவேண்டும்.

இவனிடம் இன்னொரு நாட்டுக்குள் போதை பொருள் கடத்துங்கள் என்று அல்லாகுத்தாலா சொன்னவரே?

குர்-ஆன் இதையோ போதிக்கின்றது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com