இரண்டு மனித படுகொலைகளுடன் தொடர்புடையதாக தேட ப்பட்டுவந்த மிரிஹானையை வதிவிடமாக கொண்ட சந்தேக நபர், தாய்லாந்துக்கு சென்று பால் அறுவைச்சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறி இலங்கைக்கு வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரி வித்தனர்.
Post a Comment
0 comments :
Post a Comment