Tuesday, February 11, 2014

மாங்குளத்தில் கோர விபத்து: 5 பேர் பலி! 6 பேர் படுகாயம்!

ஏ-9 வீதியின் மாங்குளம் பகுதியில் இன்று(11.02.2014) செவ்வாய்கிழமை அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்து ஒன்றில் 5 பயணிகள் பலியானதுடன் மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

இந்தச்சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது யாழ். கொழும்பு சேவையில் ஈடுபட்டிருந்த வேன் ஒன்று லாரி ஒன்றை முந்திச் செல்வதற்கு முற்பட்ட போதே இந்தக் கோர விபத்து நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டும்லாது வேனில் பயணம் செய்தவர்களில் 5 பயணிகள் வம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com