பள்ளிவாசல்களுக்கு குடிநீர் தாங்கிகள் கையளிப்பு!
பண்டாரவளை பிரதேசத்திற்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக நலன்புரித்துறை அமைச்சர் செந்தில் தொண்டமானினால் குடிநீர் தாங்கிகள் நேற்று (12) வழங்கிவைக்கப்பட்டன.
பள்ளிவாசலில் இடம்பெற்ற மத அநுட்டானங்களில் அமைச்சர் கலந்துகொண்டதோடு, ஊவா மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்களில் நிலவும் ஏனைய குறைகளையும் நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்தார்.
படம் மற்றும் செய்தி - எஸ். சிவகாந்தன்
0 comments :
Post a Comment