Thursday, February 20, 2014

உணர்ச்சி பொங்க பேசிய TNA வடமாகாணசபை உறுப்பினர்கள் இப்ப லப்ரொப்புக்காக நாக்கைத் தொங்கப்போட்டு அலைகிறார்கள்

வடமாகாணசபைத் தேர்தல் அறிவித்தவுடன் உணர்ச்சிப் பேச்சுக்கள் பேசி மக்களிடையே இனவாதத்தைத் தூண்டி வாக்குகளைப் பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் 20 பேர் தமக்கு லப்ரொப் வேணும் என்று வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர்.

இதற்காக அவருக்கு தொலைபேசியிலும் சிலர் தொல்லையாம். இலவசமாக லப்ரொப் பெறுவதற்காகவா தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். இன்று எத்தனை குடும்பங்கள் யுத்தத்தினால் வீடு வாசல், உறவுகள் என அனைத்தையும் இழந்து ஒரு வயிறு சோறு சாப்பிட முடியாமல் நிற்கிறார்கள். இதையும் கூட்டமைப்பு தான் சொல்கிறது. அப்படி என்றால் அவர்களுக்கு நிவாரணம் கொடுத்து சாப்பிட ஒழுங்கு செய்து கொடுக்காமல் லப்ரொப் கேட்பது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் மக்கள். லப்ரொப்பில அது பார்க்கப் போகினம் போல.

1 comments :

Arya ,  February 20, 2014 at 8:03 PM  

லப்ரொப்பில " அது " தான் பார்க்கப் போகினம் , ஸ்ரீ தரன் MP போல.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com