Saturday, February 22, 2014

வவுனியா பிரதேச செயலக ஊழியர்களால், பாலமோட்டை கிராமத்தில் சிரமதானம்

வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள். பாலமோட்டை கிராமத்தில உள்ள ஆலையங்களை கிராம மக்களோடு சேர்ந்து இன்று 22.02.2014 சிரமதானத்தில் ஈடுபட்டும், மற்றும் ஆலையங்களிலும் பொது இடங்களிலும் பயன்தரு மரக்கன்றுகளை நடுகைசெய்திருந்தனர்.

பிரதேசசெயலாளர் கா.உதயராசா தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர், சமுகசேவை உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், கலந்து கொண்டதுடன் மக்களுக்கான நடமாடும் சேவையொன்றையும் நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.





















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com