Monday, January 6, 2014

யாழ் நெடுங்குளம் எஸ்.ஓ.எஸ்.கிராம அன்பளிப்பு விழா!

யாழ்ப்பாணம் நெடுங்குளத்தில் அமைக்கப்பட்ட எஸ்.ஓ. எஸ்.கிராம அன்பளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மக ளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மதகுருமார்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமான நிகழ்வில் விருந்தினர்களின் சிறப்புரைகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழவுகளும் நடைபெற்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com