Thursday, January 9, 2014

இயற்கைக்கு மாறான அபூர்வ கன்றுக்குட்டி!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேனை நோனா தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் பசு மாடு ஒன்று கன்றினை ஈன்றுள்ளது. இக்கன்றின் முகம் மற்றும் தலைப் குதி இயற்கைக்கு மாறான முறையில் அமைந்துளள்து. பிர சவ தினத்தன்று கால் நடை வைத்தியர் ஒருவர் பலமணி நேரம் கன்றின் உயிருக்காக போராடிய போதிலும் முயற்சி பயனளிக்காமல் அந்தக் குட்டி இறந்தே பிறந்துள்ளது. இந் தக் குட்டியினையை பரிசோதனை செய்வதற்காக வைத்தி யர்களால் கண்டிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com