Monday, January 6, 2014

சீரற்ற காலநிலை வடக்கின் முல்லைத்தீவு, திவகம், வடமராட்சி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை- ஆளுநர்!

விசேட அறிவித்தல்!!! வடக்கின் முல்லைத்தீவு கடற்க ரையில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதால் முல்லை த்தீவு மாவட்டம், யாழ்மாவட்டத்தின் வடமராட்சியி வலயத்தின் சகல பாடசாலைகள் மற்றும் திவகத்தின் கரையோர பாடசாலைக்கும் இன்று விசேட விடுமுறை வளங்கப்படுவதாக வடமாகாண அளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்லில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது சீரற்ற காலநிலை யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் அனைவரும் சுய பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளதுடன் கரையோர பிரதேசங்களில் மக்கள் நடமாடுவதை தவிரத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதே வேளை முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் இன்று மதியம் போல் யாழ்ப்பாணத்தை கடக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com