Thursday, January 2, 2014

சற்று நேரத்திற்கு முன்பு மொரட்டுவையில் ஒருவர் கொலை!

இன்றிரவு (02) மொரட்டுவ, ராவத்தாவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட கைகலப்பொன்றில் ஒருவர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் உடம்பில் பாரிய வெட்டுக்காயங்கள் ஆங்காங்கே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறே இந்நிகழ்வுக்குக் காரணம் எனவும், இக்கைகலப்பில் இன்னொருவர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிடுகிறார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com