Thursday, January 2, 2014

மரை வேட்டையாடியவர் கைது!

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் மரை ஒன்றை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்வதற்காக அதன் தொலை உரித்துக் கொண்டிருந்தவரை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் கொலை செய்யப்பட்ட மரையையும் பொலிஸார் பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com