Thursday, January 9, 2014

மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­க­ளுக்­கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக இந்துநில் கருணாரட்ன பொறுப்­பேற்பு!

மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களுக்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள  இந்துநில் கருணாரட்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றதை தொடர்ந்து அவருக்கு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸாரினால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது .

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர். மேவன் சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் , உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் , மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com