Tuesday, January 21, 2014

அக்னி-4 ஏவுகணையின் மூன்றாங்கட்ட சோதனையும் வெற்றி!

4000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் இருந்து இன்று காலை 10.52 மணியளவில் ஒடிசா கடற்கரைப் பகுதியில் இருந்து வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக சோதனை மைய இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்னி ஏவுகணையின் சோதனையானது மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்படுவதுடன் ஒவ்வொரு சோதனையின் போதும் ஒவ்வொரு தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்வதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com