Monday, January 20, 2014

யாழ் பல்கலைக் கழக 3ஆம் வருட மாணவி தூக்கிட்டு தற்கொலை!

யாழ் பல்கலைக்கழக கலைப்பிடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்த அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, கிராம சேவகரின் மகளான மாணவி வித்தியா இன்று காலை தமது வீட்டின் சுவாமி அறையில் சுடிதார் துணி உத வியுடன் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது இன்று காலை வழமை போன்று பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்த மாணவி பெற்றோர் வெளியில் சென்ற சமயம் பார்த்து வீட்டின் சுவாமிஅறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருவதுடன் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com