Saturday, December 14, 2013

தெற்கில் அதிக பாரத்துடனான ஹெரோயினுடன் மூவர் கைது!

10 கிலோ பாரங்கொண்ட ஹெரோயின் எடுத்துச் சென்ற மூவரை பொலிஸார், ஹிக்கடுவையில் கைதுசெய்துள்ளனர். தென் மாகாணத்திலிருந்து முதன்முதலாகக் கண்டுபிடிக்கப் பட்ட கூடுதலான அளவு ஹெரோயின் இதுவே என பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிடுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com