Friday, December 27, 2013

போலிச்சாமி நித்தியானந்த மீண்டும் தீட்சை வழங்கினார் ரஞ்சிதாவுக்கு! எப்போதும் நித்யானந்தவின் ஆசிரமத்தில் இருப்பாராம் ரஞ்சி!

போலிச்சாமி நித்யானந்தாவுடன் நெருக்கமாக படுக்கை அறையில் இருந்து பல சர்ச்சைகளை கிளப்பிய ரஞ்சிதா நித்தியானத்தாவுடன் பிரம்மச்சார வேசம் போட்டு மீண் டும் இணைந்துள்ளார் பெங்களூரில் உள்ள நித்தியானந் தாவின் ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா இன்று காவி உடை அணிந்து சன்னியாசி மாறினார்.

இதனையடுத்து ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து, காவி உடை அணிந்து நித்யானந்தாவிடம் தீட்சை பெற சென்ற ரஞ்சிதாவிற்கு 'மா ஆனந்தமாயி' என்று பெயர் சூட்டப்பட்டது.

தீட்சை பெற்ற ரஞ்சிதா, ''சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச் சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்துவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப் பேன். இந்த ஜென்மத்திலும் அடுத்த ஜென்மத்திலும் அவருக்கு எதிராக செயல்பட மாட்டேன்'என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com