Sunday, December 1, 2013

'கொழும்பில் உள்ளோர் என்னில் போதையாகி உள்ளார்கள்“ என்கிறார் அனோமா!

நடைபெறவுள்ள மேல் மாகாண சபைக்கு சரத் பொன்சேக்காவின் தலைமைத்துவத்துடன் கூடிய ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அனோமா பொன்சேக்கா முன்வந்துள்ளதாக அறியவருகின்றது.

தான் அல்லது கட்சி இறுதித் தீர்மானம் எடுக்காத போதும் மக்கள் வசமிருந்து இவ்வாறான தீர்மானம் ஒன்று எடுக்கப்படுமாயின் தான் அதுபற்றி சிந்திப்பதற்கு ஆயத்தமாகவிருப்பதாக அனோமா பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தன்மீது கொழும்பு மாவட்ட மக்கள் கொண்டுள்ள நல்லபிப்பிராயத்தை என்னவென்று சொல்வது...? என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com