Thursday, November 7, 2013

காதலியோடு உல்லாசமாக இருந்த படங்களை Facebookல் வெளியிட்ட காதலன் கைது – யாழில் சம்பவம்

காதல் முறிவடைந்த வேதனையில் காதலியோடு உல்லா சமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் (Facebook) வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தெரி வித்துள்ளார். யாழ். கொழும்புத்துறையைச் சேர்ந்த இந்த காதல் ஜோடி தற்போது காதல் முறிவடைந்து பிரிந்து ள்ளது. இந்நிலையில் காதலன் காதலியின் ஆபாச புகைப் படங்களை முகநூலில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித் துள்ளார்.

2 comments :

Arya ,  November 7, 2013 at 2:22 PM  

பெற்றோரா ? அல்லது கூட்டி கொடுக்கும் மாமாக்களா ? மகளை கட்டுபடுத்த தெரியாமல் இப்ப முறைப்பாடு.

Anonymous ,  November 7, 2013 at 4:12 PM  

How the psycho cases make use of the Scientific inventions.Why the unmarried girls declare so much of freedom from the guardians ?.Do they think that they are in Europe?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com