Monday, November 4, 2013

குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யப்படும் என்கிறார் பவித்ரா!

குறைந்த செலவில் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கான துரித நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவிருப்பதாக மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித் துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த செயற்றிட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையால் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com