Wednesday, October 9, 2013

தமிழன் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். பட்டாசு கொளுத்துகிறேன் – ஈழத்து அகதி காசியம்மாள்.

75 வயதுடைய இலங்கை அகதியான ஒரு மூதாட்டி இந்திய தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தபடி புதுக்கோட்டையில் உள்ள ஆட்சியாளர் அலுவலகத்துக்குச் சென்று இந்தியா வாழ்க, இலங்கையில் தமிழினம் வாழ்க என்று கோஷம் இட்டுள்ளார். அதன் பின்னர் பையில் கொண்டு வந்த சரவெடிகளை எடுத்து வெடித்துள்ளார். நான் ஈழத்துப் பெண் காசியம்மாள். தோப்புக் கொல்லை முகாமில் அகதியாக இருக்கின்றேன். ஈழத்து தமிழ் மக்கள் உலகம் முழுதும் அகதிகளாக இருக்கிறார்கள். தமிழன் முதலமைச்சராக பதவியேற்கிறார். அவர் நல்லாட்சி செய்து எம்மக்களைக் காக்க வேண்டும். இனியும் எம்மக்கள் அகதிகளாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் பதவி ஏற்பு நாளில் இந்திய தேசிகொடியுடன் வந்து பட்டாசு வெடித்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

கருணாநிதி, ஜெயலலிதாவெல்லாம் தமிழர்கள் இல்லையென்ற உண்மையை சொல்லாமல் சொல்கிறாரோ காசியம்மா பாட்டி.

1 comments :

Arya ,  October 10, 2013 at 2:58 AM  

அப்ப வரதராஜ பெருமாள் தமிழர் இல்லையா ? அப்போது இவள் என்ன செய்தாள் ? பிள்ளையான் தமிழர் இல்லையா ? அப்போது இவள் என்ன செய்தாள் ? என் இவள் இலங்கை வர வேண்டியது தானே ? இவள் புலி பினாமிகளின் பணத்துக்கு வேசை ஆடும் ஒருத்தி , இப்ப பம்மாத்து காட்டுறாள் , விக்னேஸ்வரன் இங்க ஒன்றும் பெரிசா கிழிக்க இயலாது , டக்லஸ் செய்த அளவுக்கு கூட செய்ய இயலாது , அடுத்த எலெக்சன் வரைக்கும் இந்த கூட்டமைப்பு இருக்காது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com