Friday, October 18, 2013

இன்டர்நெட்டில் பரவிய கல்லூரி மாணவிகளின் சில்மிசங்கள்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள் சில்மிசங்கள்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப் பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதுடன் விடுமுறை தினத்தில் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர் அவர்களை கண்ட ஊரார் என்ன பாடசாலை இன்று விடுமுறை தினம் எல்லோ ஏன் வந்தீர்கள் என கேட்டபோது ஸ்பெசல் வகுப்புகள் இருப்பதாகச் சொல்லி அவர்கள் அப்பள்ளிக்கூடத்தில் உள்ள மேல் அறை ஒன்றுக்குச் சென்றுள்ளனர்.

அங்கே அந்த 2 மாணவிகளையும் அவர்களுடன் சென்ற 4 மாணவர்களும் பாலியல் சில்மிஷங்கள் செய்துள்ளதுடன் அதில் அப்பெண்கள் தங்களை விட்டுவிடுமாறு கத்தியும் உள்ளார் இதனை எல்லாம் அங்கு இருந்த ஐந்தாவது மாணவன் தனது மோபைல் போனில் வீடியோவாகப் பதிவுசெய்து சில தினங்களிலேயே அந்த வீடியோவை பலருக்கும் காட்டியதுடன் இன்டர்நெட் வழியாக பலருக்கும் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com