Saturday, October 5, 2013

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையிலிருந்து எண்மர் சித்தி!

அண்மையில் வெளியான 5ஆம் ஆண்டு (2013) புலமைப் பரிசில் பரீட்சையில் வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் எண்மர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி. எம்.ஏ.எஸ். ஸனூலா தெரிவித்தார்.

பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளையும் ஆசிரிய, ஆசிரியைகளையும், அதிபரையும் படத்தில் காணலாம்.

முன்வரிசை - இடமிருந்து வலமாக:

ராஷித் பழுலுர் ரஹ்மான் (170), அம்ஜத் அர்ஹம் (188), அர்க்கம் அஷ்ரப் (175), யூனுஸ் பதுர்தீன் (158)

பின்வரிசை - இடமிருந்து வலமாக:
இஷ்பா நௌஷாத்தீன் (156), பஸீஹா உஸ்மான் (158), திருமதி எம்.இஸட்.என். விகாயா (ஆசிரியை), திருமதி எம்.டப்ளியூ.எப். நவாஸியா (ஆசிரியை), திருமதி எம்.ஏ.எஸ். ஸனூலா (அதிபர்), திரு எம்.எம்.எம். பௌஸ்தீன் (ஆசிரியர்), ஷாபியா அன்ஸார் (158), ஆயிஷா ஸித்தீக்கா பௌஸி (166)

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com